"போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால் சாலை விபத்துகளை தவிர்க்கலாம்"-கோவை மாநகர காவல் ஆணையர்

0 1236

பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடித்தாலே பெரும்பான்மையான விபத்துகளை தவிர்க்க இயலும் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உலகளவில் ஆண்டுதோறும் 10 முதல் 12 சதவீத மக்கள் சாலை விபத்துகளில் தலையில் காயம் ஏற்படுவதால் உயிரிழப்பதாக கூறப்படும் நிலையில்,கோவையில் தலைக்காயம் பற்றிய விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

வாக்கத்தானை தொடங்கி வைத்த பின், கோவை காவல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments